ELLA PUGALUM ERAIVANUKE

Sunday, October 20, 2013

Great Words with Leaders

மார்டின் லூதர் கிங்


அழுது கொண்டே பிறக்கிறோம் குறைகூறிக் கொண்டே வாழ்கிறோம் ஏமாற்றத்துடனே சாகிறோம் நாம் எதையும் சாதிக்கவில்லை...

லியோ டால்ஸ்டாய்


ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கின்றனரே தவிர தங்களை மாற்றிக் கொள்ள ஒருவரும் நினைப்பதில்லை....

ஆபிரகாம் லிங்கன்


எல்லோரையும் நம்புவது ஆபத்தானது எவரையும் நம்பாமலிருப்பது மிகவும் ஆபத்தானது...

ஹிட்லர்


வாழ்கையில் தடுமாறிக் கொண்டேயிருப்பதை விட
ஒரு முறை விழுந்து எழுவதே சிறந்தத....

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர் தன் வாழ்வில் எந்த ஒரு புதிய முயற்சிகளையும் செய்து பார்த்ததில்லை என்றுஅர்த்தம்.

விவேகானந்தர்


வெற்றி வரும் வரை குதிரை வேகத்தில் ஓடு...வெற்றி வந்த பின்பு குதிரையை விட வேகமாய் ஓடு...அப்போது தான் வெற்றி உன்னிடத்தில் நிலைத்திருக்கும்


சச்சின் டெண்டுல்கர்


பொறுமையால் நீ ஆயிரம் முறை தோற்றிருக்கலாம் ஆனால் அவசரத்தால் ஒருமுறை கூட வென்றிருக்க முடியாது


அலெக்சாண்டர்


ஆயிரம் ஆண்டுகள் ஆட்டு மந்தைகளாக வாழ்வதை விட ஓரிரு நாட்கள் புலிகளாக வாழ்வதே மேல்













-உலகநாயகன்-


24 வயதில் இதுதான் உலகம் என்று நினைத்த ஓன்று 42 வயதில் இதற்காகவா இப்படி இருந்தோம் என்று தோன்றும் அது தான் காதல்















பில்கேட்ஸ்


தொட்டுவிடும் தூரத்தில் வெற்றியும் இல்லை..
அதை விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை


தந்தை பெரியார்



படிப்பு எதற்கு?அறிவு பெற. அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் தொல்லை கொடுக்காமல் வாழ்வதற்கு.


மார்க் ட்வைன்


சர்வ வல்லமையுள்ள ஒரு கடவுள் இருந்திருந்தால் அவர் அனைத்தையும் நல்லதாகவே படைத்திருப்பார்..எதையும் தீயதாக படைத்திருக்கமாட்டார்



சச்சின் டெண்டுல்கர்


அதிர்ஷ்டத்தால் ஒரு முறை மட்டுமே ஜெயிக்க முடியும் ஆனால் திறமையால் மட்டுமே தொடர்ந்து நிலைக்க முடியும்


ரஜினிகாந்த்


உதவி செய்தவன் உயர்ந்த இடத்தில் இருந்தால் தான் உதவி பெற்றவன் அதை உயர்வாக பேசுகிறான...









ஹிட்லர்


நமக்கு எதிரிகள் இருக்க கூடாது, இருந்தால் நம்மை எதிர்க்ககூடாது ,,எதிர்த்தால் அவர்களுக்கு எதிர்காலமே இருக்க கூடாது



பத்மஸ்ரீ கமல் ஹாசன்


இன்று பசியால் துடிக்கும் மக்களுக்கு உணவைக் கொடுக்காமல் நாளை அவர்களுக்கு சொர்க்கம் கொடுக்கும் கடவுள் எனக்கு தேவை இல்லை !!!
















No comments:

Post a Comment